ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்.6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பெங்களூரு:  ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.